Monday, September 4, 2006

எ.பி.சு.ரா.க - 2

எனக்குப் பிடித்த சுந்தர ராமசாமி கவிதைகளுள் அடுத்தது -
நம்பிக்கை பற்றி ஒரு simple and straight forward kavidhai.

=========
நம்பிக்கை
=========
தூரத்தொலைவில் அந்த நடையைக் கண்டேன்
அச்சு அசல் என் நண்பன்.
மறைந்தவன் எப்படி இங்கு வரக்கூடுமெனத் திடுக்கிட்டேன்.

வேறு யாரோ.

அப்படி எண்ணாதிருந்தால் அவனே வந்திருப்பான்.

No comments: