குறை
கறுத்த மேகம் அனுப்பி வைத்த
தூய மழைத்துளிகளை
அழுக்குப் பாத்திரத்தில் ஏந்திவிட்டு
'அப்பனுக்கு பிள்ளை தப்பாமல்' என
அலுத்துக் கொள்வதேன்
மேகத்தை.
/6th Nov, 2006
When Life does not find a singer to sing her Heart, she produces a philosopher to speak her mind
கறுத்த மேகம் அனுப்பி வைத்த
தூய மழைத்துளிகளை
அழுக்குப் பாத்திரத்தில் ஏந்திவிட்டு
'அப்பனுக்கு பிள்ளை தப்பாமல்' என
அலுத்துக் கொள்வதேன்
மேகத்தை.
/6th Nov, 2006
Thoughts by
-ganeshkj
at
6:16 AM
Labels: என் பக்கங்கள்
0 comments:
Post a Comment