Thursday, July 9, 2020

வந்து சேர்பவன்

எத்தனைதான் எழுதினாலும்
போய் சேரவேண்டும் இல்லையா
இல்லையென்றால்
எழுதுவானேன் ?

இன்றில்லை என்றாலும்
என்றாவதொருநாள்
வந்து சேர்வான் இல்லையா
அதற்காகத் தான்

No comments: